A Promised Land

06 ஜூன் 2020

நாகரீகமடையாதவர்களின் கூத்தா இந்த வேள்வி ? | 17

போர்க்கால அனுபவங்கள் | 17

இன்றைய இந்த வீடியோவில் தமிழரின் மரபென்று யாழ்ப்பாணத்தார் கூவித்திரியும் வேள்வியை ஏன் தடை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும், 2003 இன் இறுதியில் முதன் முதலாக கொழும்புக்கு வந்து அங்கு சந்தித்த அனுபவங்கள் தொடர்பிலும், அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் எடுத்த அதிரடி முடிவுகள் தொடர்பிலும் கதைத்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.